கொழும்பில் பாரிய மரம் முறிந்து பஸ் மீது விழுந்ததில் 5 பேர் பலி !

கொழும்பில் பாரிய மரம் முறிந்து பஸ் மீது விழுந்ததில் 5 பேர்  பலி !

கொழும்பு, கொள்ளுபிட்டி லிபர்ட்டி பிளாசாவுக்கு முன்பாக மத்துகம – கொழும்பு பஸ் நிறுத்தத்தில் பாரிய மரமொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

இச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (06) காலை இடம்பெற்றுள்ளது. 

பஸ்ஸில் பயணித்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன்  மாணவர்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.