பயங்கரவாதிகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது – போர் என்பது தீர்வு அல்ல

பயங்கரவாதிகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது – போர் என்பது தீர்வு அல்ல

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பில் உள்ள பாலஸ்தீன தூதரகத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதரகத்திற்குச் சென்று காஸா பகுதியில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, உலகில் எங்கும் பயங்கரவாதத்துக்கு இடமில்லை என்றும், போர் என்பது தீர்வு அல்ல என்றும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.