பிரபல மாடல் அழகி பியூமியை கைது செய்ய தடைவிதிப்பு!

பிரபல மொடல் அழகி பியுமி ஹன்சமாலியைக் கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரபல மாடல் அழகி பியூமியை கைது செய்ய தடைவிதிப்பு!

பிரபல மொடல் அழகி பியுமி ஹன்சமாலியைக் கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் தமக்கு எதிரான விசாரணைகளை இடைநிறுத்துமாறு கோரி அவர் தாக்கல் செய்த மனு இன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்வாறு உத்தரவிடப்பட்டது.

இந்த மனுவை செப்டம்பர் 20 ஆம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மனுதாரர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சஞ்சீவ அந்தோனியின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி. பெரேரா ஆஜரானார்.