“விடைபெறுகிறேன்“ - வீட்டை விட்டு வெளியேறி மகிந்த கூறியதென்ன?
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் பிரகாரம் அவர் விடைபெறுவதாக கூறியுள்ளார்.
Editor