தலதாவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அழைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும், ஐக்கிய மக்கள் சக்தி பதவியிலிருந்தும் இராஜினாமா செய்த தலதா அத்துகோரள, நாளை (25) நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும், ஐக்கிய மக்கள் சக்தி பதவியிலிருந்தும் இராஜினாமா செய்த தலதா அத்துகோரள, நாளை (25) நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 28ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இரத்தினபுரி நகரில் நடைபெறவுள்ள கூட்டத்திலும் அவர் கலந்து கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Editor