இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளை துறைமுகத்திலிருந்து விடுவிக்க புதிய குழு

இன்று(27) முதல் அவை செயற்படுவதாக அதன் செயலாளர் நிபுணர் டொக்டர் பாலித மஹிபால குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளை துறைமுகத்திலிருந்து விடுவிக்க புதிய குழு

துறைமுகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளை விடுவிக்க விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று(27) முதல் அவை செயற்படுவதாக அதன் செயலாளர் நிபுணர் டொக்டர் பாலித மஹிபால குறிப்பிட்டுள்ளார்.